News May 25, 2024
சிறுமிக்கு பாலியல் தொல்லை வழக்கு பதிவு

வந்தவாசி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை வந்தவாசி பழவேரி கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்ற இளைஞர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியுள்ளார் . பின்னர் திருமணம் செய்துகொள்வதாக கூறி சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வந்தவாசி போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து இளைஞரை தேடி வருகின்றனர்.
Similar News
News March 11, 2026
தி.மலை: SIM கார்டால் வரும் ஆபத்து – உஷார்!

தி.மலை மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். <
News March 11, 2026
தி.மலை: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

தி.மலை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <
News March 11, 2026
தந்தை இறந்த நிலையிலும் தேர்வு எழுத வந்த மாணவன்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவன் இளவழகன் மனவேதனையுடன் தேர்வு எழுத வந்தார். அவரது தந்தை ராமசந்திரன் (36) உடல்நலக்குறைவால் நேற்று இரவு உயிரிழந்தார். குடும்பத்தில் துயர நிலை நிலவினாலும், எதிர்காலத்தை நினைத்து மாணவன் தேர்வை தவறவிடாமல் பள்ளிக்கு வந்து தேர்வு எழுதினார்.


