News May 25, 2024
ஈரோடு மாவட்ட காவல்துறையினர் எச்சரிக்கை

ஈரோடு மாவட்ட பொதுமக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களான சந்தைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் தங்கள் செல்போன்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். செல்போனை ஆண்கள் சட்டையின் மேல் பாக்கெட்டில் வைப்பதால் திருடு போக அதிக வாய்ப்புள்ளது. எனவே செல்போனை சட்டையின் மேல் பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டும் போது செல்போனை பயன்படுத்த கூடாது என ஈரோடு மாவட்ட காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
Similar News
News August 18, 2025
ஈரோடு: ரூ.56,100 சம்பளத்தில் ராணுவத்தில் வேலை!

ஈரோடு மக்களே.. இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Tech) Men, SSC (Tech) Women, Widows (Tech & Non-Tech) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 18, 2025
தொழில்நுட்பப் பணிக்கான தோ்வு: 1,737 போ் பங்கேற்பு!

ஈரோடு, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான, எழுத்துத் தோ்வு ஈரோடு மாவட்டத்தில் காமராஜா் உயா்நிலைப் பள்ளி, சிஎஸ்ஐ ஆண்கள் உயா்நிலைப் பள்ளி, சிக்கய்ய அரசு கல்லூரி போன்ற தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் 3208 தேர்வலர்கள் விண்ணப்பித்தனர். இதில் 1,737 போ் மட்டுமே தோ்வு எழுதினா். 1,471 போ் தோ்வு எழுதவில்லை.
News August 18, 2025
ஈரோட்டில் முற்றிலும் இலவசம்! APPLY NOW!

ஈரோடு மக்களே..தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ’5G தொடர்பு தொழில்நுட்ப’ பயிற்சி நமது மாவட்டத்திலேயே வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்திருந்தாலே போதுமானது. தமிழ்நாடு மொத்தம் இதற்கு 3652 காலியிடங்கள் உள்ளன. மேலும், இந்தப் பயிற்சியுடன் உங்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதி. விண்ணப்பிக்க இங்கே<