News May 25, 2024

அரக்கோணம்: ரூ.2 கோடி குடிநீர் வரி பாக்கி – எச்சரிக்கை!

image

அரக்கோணம் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இங்கு 9,386 குடிநீர் குழாய் இணைப்புகள் தரப்பட்டுள்ளது. குடிநீர் பயன்படுத்துவோர் ரூ.2 கோடி வரி பாக்கி வைத்துள்ளனர். குடிநீர் வரி வசூலிக்க வீடு, வீடாக நகராட்சி ஊழியர்கள் வருகின்றனர். வரிபாக்கியை செலுத்தாவிடில் ஜூலை 31ம் தேதிக்கு பிறகு குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என்று ஆணையாளர் ரகுராமன் நேற்று(மே 24) தெரிவித்துள்ளார்.

Similar News

News November 8, 2025

ராணிப்பேட்டை:இனி மிஸ்டு கால் கொடுத்தால் போதும்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News November 8, 2025

ராணிப்பேட்டை: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே…, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 8, 2025

ராணிப்பேட்டை: பட்டாவில் பெயர் மாற்றமா? இனி ஈஸி!

image

ராணிப்பேட்டை மக்களே! உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம்.இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு<> Citizen Portal<<>> வாயிலாக விண்ணப்பிக்கலாம். அல்லது அருகே உள்ள இசேவை மையத்தை அணுகலாம். உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!