News May 24, 2024
மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பாராட்டு

அரியலூர் மாவட்டம் மாநில அளவில் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடமும், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மூன்றாம் இடமும், 11ம் வகுப்பு தேர்வில் 5 இடமும் பெற்று சாதனை புரிந்துள்ளது. இதற்கு காரணமாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியருக்கு பல்வேறு வகையிலும் ஊக்கத்தை அளித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமிக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா வழங்கினார்.
Similar News
News November 23, 2025
அரியலூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News November 23, 2025
அரியலூர்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால், நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News November 23, 2025
அரியலூர் மாவட்டம் உதயமான தினம் இன்று

அரியலூர் மாவடத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து நவம்பர் 23, 2007யில் தமிழகத்தின் 31-வது மாவட்டமாக பிரிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால், இங்கு தமிழகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் சிமெண்ட் ஆலைகள் உள்ளன. இதனால் அரியலூர் சிமெண்ட் சிட்டி (Cement city) என்ற புனைபெயருடன் பரவலாக அழைக்கப்படுகிறது.


