News May 24, 2024
ஐபிஎல் போட்டிகளில் ரன் குவிப்பை தடுக்க முடியாது

ஐ.பி.எல் தொடரில் இம்பேக்ட் வீரர் விதிமுறை இல்லாவிட்டாலும் அதிக ரன் குவிப்பதைத் தடுக்க முடியாது என அஷ்வின் தெரிவித்துள்ளார். ஆடுகளங்கள் தரமாக அமைக்கப்படுவதால் மட்டுமே பேட்ஸ்மேன்கள் அதிக ரன்களை குவிக்கவில்லை என்று கூறிய அவர், பேட்ஸ்மேன்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். எதிர்காலத்தில் பந்து வீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களாக மாற வேண்டி சூழ்நிலை வரலாம் என்றும் அவர் கூறினார்.
Similar News
News March 16, 2026
விழுப்புரம்: தேர்தல் குறித்து புகாரா..? உடனே CALL!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்களது வாக்குச்சாவடி, வாக்காளர் விவரம் தெரிய வேண்டுமா..? 1950 எனும் எண்ணிற்கு ‘ECI
News March 16, 2026
விழுப்புரம்: தேர்தல் குறித்து புகாரா..? உடனே CALL!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்களது வாக்குச்சாவடி, வாக்காளர் விவரம் தெரிய வேண்டுமா..? 1950 எனும் எண்ணிற்கு ‘ECI
News March 16, 2026
நீங்க Induction ஸ்டவ்வை பயன்படுத்துகிறீர்களா?

நீங்கள் Induction ஸ்டவ்வை பயன்படுத்துகிறீர்கள் என்றால் சில விஷயங்களை கண்டிப்பாக மறக்கக்கூடாது. *சமைக்க ஸ்டீல் பாத்திரங்களையே பயன்படுத்துங்கள். *அடுப்புக்கு கீழிருக்கும் மின்விசிறி அருகே எதுவும் வைக்காதீர்கள். *அடுப்பின் மீது தண்ணீர் சிந்தினால் அடுப்பை அணைத்தவுடன் சுத்தம் செய்யுங்கள். *அடுப்பின் மீது பாத்திரங்களை தேய்க்காமல் தூக்கி பயன்படுத்துங்கள். *அடுப்பிற்கு அருகில் மொபைல் போனை வைக்காதீர்கள்.


