News May 24, 2024
மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன் கைது

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் அணவயல் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தராஜாவுக்கும் பிரியா என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியா தாய் வீட்டில் உள்ளார்.நேற்று பிரியா கொடுத்த சீர் வரிசையை திருப்பி கேட்டனர்.கோபத்தில் அமிர்தராஜா மாமனார் தனசேகரனை தலையில் வெட்டி உள்ளார். இது குறித்து காவல்துறையினர் மேலும் 4 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்
Similar News
News August 15, 2025
புதுகை: திருமண தடையா? கவலை வேண்டாம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருப்புனவாசல் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான விருத்தபுரீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News August 15, 2025
புதுகை: இலவச AI பயிற்சி! APPLY NOW

AI-ன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி (AI) இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதில், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் <
News August 15, 2025
புதுக்கோட்டை: டிகிரி போதும்! அரசு வேலை ரெடி

தமிழ்நாடு கூட்டுறவு துறையின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள ’29’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே<