News May 24, 2024
பதிப்பகங்களுக்கு 4 ஆண்டாக ஆர்டர் தராத அரசு நூலகத்துறை

ஆண்டுதோறும் பதிப்பகங்களிடம் ஜுலை மாதத்துக்குள் புதிய புத்தகங்களை ஆர்டர் செய்து, நூலகங்களுக்கு பொது நூலகத்துறை வழங்குவது வழக்கம். 16 பக்கத்துக்கு ரூ.3.75-ரூ.7 வரை கணக்கிட்டு புத்தகத்துக்கு பணம் வழங்கப்படுகிறது. இதனால் பதிப்பகங்களுக்கு நிலையான வருவாய் கிடைத்த நிலையில், 2020 முதல் ஆர்டர் அளிக்கப்படவில்லை என்றும், இதனால் பதிப்பகங்களின் வருவாய் பாதித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Similar News
News August 19, 2025
நாளை மதியம் 1:30-க்கு இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை நாளை BCCI அறிவிக்கவுள்ளது. 12:00 pm-க்கு மும்பையில் தேர்வுக்குழு மீட்டிங் தொடங்கும் நிலையில், 1:30 pm-க்கு அணி விவரம் அறிவிக்கப்படும். பெண்கள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியும் நாளையே அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. ஆசியக் கோப்பை போட்டி செப்., 9-ம் தேதி துபாயில் தொடங்கவுள்ளது. அணியில் யாருக்கு இடமிருக்கும், யார் நீக்கப்படுவார்? கமெண்ட் பண்ணுங்கள்.
News August 19, 2025
ராசி பலன்கள் (19.08.2025)

➤ மேஷம் – உயர்வு ➤ ரிஷபம் – பாசம் ➤ மிதுனம் – மேன்மை ➤ கடகம் – பக்தி ➤ சிம்மம் – சோதனை ➤ கன்னி – அன்பு ➤ துலாம் – ஆர்வம் ➤ விருச்சிகம் – ஆக்கம் ➤ தனுசு – விவேகம் ➤ மகரம் – பொறுமை ➤ கும்பம் – தடங்கல் ➤ மீனம் – சாந்தம்.
News August 19, 2025
அனைத்து ‘திருட்டு’களையும் கண்டறிவோம்: ராகுல் வார்னிங்

<<17339036>>வாக்காளர் திருட்டுக்கு<<>> பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு ECI-யுடையது என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர்களின் திருட்டுக்கு நாங்கள் பிரமாண பத்திரம் அளிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பிய அவர், ஒட்டுமொத்த நாடும் உங்களை பிரமாண பத்திரம் கேட்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும், MP தொகுதியிலும், MLA தொகுதியிலும் உங்களின் திருட்டை நாங்கள் கண்டுபிடிப்போம் என்று ECI-யை எச்சரித்துள்ளார்.