News May 24, 2024
பள்ளி திறக்கும் நாளில் பாட புத்தகம் வழங்க ஏற்பாடு

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் முதல் வாரத்தில் பள்ளி திறக்கப்பட உள்ளது. இதற்கான தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிக்குத் தேவையான பாட புத்தகங்களை சரியாக பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.
Similar News
News March 7, 2026
நெல்லை: மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு….!

நெல்லை மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லி<
News March 7, 2026
நெல்லை : ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

நெல்லை மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இ<
News March 7, 2026
நெல்லை : ரேஷன் கார்டில் இத மாத்தனுமா?

நெல்லை மக்களே ரேஷன் கார்டில் மொபைல் எண் மாத்தனுமா?
1. இங்கு <
2. மின்னணு அட்டை சேவை → மொபைல் எண் அப்டேட்
3. ரேஷன் கார்டு எண் பதிவு பண்ணுங்க
4. புதிய மொபைல் எண் பதிவிடுங்க..!
அவ்வளவுதான் புது மொபைல் எண் மாறிடும்..
தகவல்களுக்கு: 1800-425-5901
இதற்காக தாலுகா ஆபிசிஸ் மற்றும் சேவை மையங்களுக்கு அலையாதீங்க. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..


