News May 24, 2024
தேர்தல் அலுவலர் ஆலோசனைக் கூட்டம்

தர்மபுரி; தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு மக்களவைத் தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர், தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி கலந்து கொண்டார்.
Similar News
News August 7, 2025
தருமபுரி ஆரம்ப சுகாதார மையங்களில் வேலை வாய்ப்பு

தருமபுரி மாவட்ட ஆரம்ப சுகாதார மையங்களில் காலியாக உள்ள பாரா மெடிக்கல் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் மருத்துவ உதவியாளர், டிரைவர், லேப் டெக்னீஷியன், ஸ்டாப் நர்ஸ் உட்பட 103 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பத்தை <
News August 7, 2025
தருமபுரி: கிராம உதவியாளர் காலி பணியிடங்கள் அறிவிப்பு

தருமபுரி மாவட்ட கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ✔ தருமபுரி – 12 ✔ காரிமங்கலம் – 02, ✔ நல்லம்பள்ளி – 07, ✔ பாலக்கோடு – 08 ✔ பென்னாகரம் – 10. இந்த <
News August 7, 2025
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை அறிவிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ₹2,000 வழங்கும் தாய்மணம் ‘அன்பு கரங்கள்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர விரும்புவோர் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அல்லது உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்கலாம். பயனாளிகளுக்கு 18 வயது வரை உதவித்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.