News May 23, 2024
திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு அனுமதி இல்லை

ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 32 அறைகளிலும் பக்தர்கள் இலவச தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். அங்கும் இடமில்லாமல் பலர் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில், நாளை காலை வரை இலவச தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Similar News
News March 20, 2026
சமூக பிரச்னை இல்லையா? மௌனிகளாக இருப்பது ஏன்?

தூத்துக்குடியில் +2 மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சினிமா பிரபலங்கள் வாய்மூடி மௌனிகளாக இருப்பது ஏன் என்ற விவாதம் எழுந்துள்ளது. மாணவிக்கு நேர்ந்தது சமூக பிரச்னை இல்லையா? இல்லை அவர்கள் கண்ணில் படவில்லையா என மக்கள் கேட்கின்றனர். பிரகாஷ் ராஜ், சத்யராஜ், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோரை நோக்கி இந்த கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. உங்கள் கருத்து?
News March 20, 2026
சமூக பிரச்னை இல்லையா? மௌனிகளாக இருப்பது ஏன்?

தூத்துக்குடியில் +2 மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சினிமா பிரபலங்கள் வாய்மூடி மௌனிகளாக இருப்பது ஏன் என்ற விவாதம் எழுந்துள்ளது. மாணவிக்கு நேர்ந்தது சமூக பிரச்னை இல்லையா? இல்லை அவர்கள் கண்ணில் படவில்லையா என மக்கள் கேட்கின்றனர். பிரகாஷ் ராஜ், சத்யராஜ், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோரை நோக்கி இந்த கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. உங்கள் கருத்து?
News March 20, 2026
BIG NEWS: பள்ளி முழு ஆண்டு தேர்வு தேதி அறிவிப்பு

அரசு, அரசு உதவிபெறும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு அட்டவணை வெளியாகியுள்ளது. 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஏப்.6 முதல் ஏப்.16 வரையும் 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்.1 முதல் ஏப்.16 வரையும் முழு ஆண்டு தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதனையடுத்து, சுமார் ஒன்றரை மாதத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. SHARE IT


