News May 23, 2024
குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துங்கள்!

புத்தகங்களை படிக்கும் குழந்தைகளுக்கு இயல்பாகவே அறிவுத் திறனும், கற்பனை ஆற்றலும், நினைவாற்றலும் அதிகரிக்கிறது. இதனால், அவர்களால் பள்ளிப் பாடங்களையும் எளிதாக படித்து புரிந்து கொள்ள முடியும். குழந்தைப் பருவத்தில் வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்திவிட்டால், வளர வளர படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். புத்தகங்கள் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருந்து, நல்ல சிந்தனைகளை அவர்களது மனங்களில் விதைக்கும்.
Similar News
News September 15, 2025
உலகின் விசித்திரமான இயற்கை அதிசயங்கள்

இயற்கையை விட சிறந்த படைப்பாளி, சிறந்த ஓவியர், சிறந்த டிசைனர் இருக்கவே முடியாது. உலகம் முழுவதும் அமைந்துள்ள இயற்கை காட்சிகளும், நிலத்தோற்றங்களும் இதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அப்படி, காட்சியளிக்கும் இடங்கள் சிலவற்றை மேலே உள்ள போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். swipe செய்து பாருங்கள். இதுபோல வேறு இடங்கள் இருந்தால் கமெண்ட்டில் சொல்லுங்கள்.
News September 15, 2025
Asia Cup: இன்று 2 லீக் போட்டிகள்

ஆசிய கோப்பை தொடர், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று 2 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. குரூப் A-யில் உள்ள UAE – ஓமன் அணிகள் மோதும் போட்டி, மாலை 5:30 மணிக்கு அபுதாபியில் தொடங்குகிறது. குரூப் B-யில் உள்ள இலங்கை – ஹாங்காங் அணிகள் விளையாடும் போட்டி, இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறவுள்ளது.
News September 15, 2025
பாமக தலைவர் அன்புமணி கிடையாது: ராமதாஸ் தரப்பு

பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்தும், மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளதாக <<17715384>>வழக்கறிஞர் பாலு<<>> சற்றுமுன் அறிவித்தார். இந்நிலையில் பாமகவுக்கு சின்னம் மாம்பழம்தான்; தலைவர் அன்புமணிதான் என்று தேர்தல் ஆணையம் எங்கும் குறிப்பிடவில்லை. தேர்தல் ஆணையம் கொடுத்த தகவலை வழக்கறிஞர் பாலு தவறாக பரப்புகிறார் என்று ராமதாஸ் அணி பொதுச்செயலாளர் முரளி சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.