News May 23, 2024
வந்தவாசி: பெண்களிடம் நூதன பண மோசடி

வந்தவாசி வட்டம் வீரம்பாக்கம் கிராமத்தில் கார்த்திக், சுரேஷ் ஆகிய இருவரும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1,20,000 கடன் தருவதாக கூறி பல பெண்களிடம் ரூ.1650 வைப்புநிதி பணம் கட்ட வேண்டும் என்று கூறி வசூல் செய்து தலைமறைவாகி விட்டனர். அவர்களை தொடர்பு கொண்ட மக்கள் அழைப்பை ஏற்காததால் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று அறிந்த பெண்கள் வந்தவாசி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
Similar News
News March 11, 2026
தி.மலை: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

தி.மலை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <
News March 11, 2026
தந்தை இறந்த நிலையிலும் தேர்வு எழுத வந்த மாணவன்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவன் இளவழகன் மனவேதனையுடன் தேர்வு எழுத வந்தார். அவரது தந்தை ராமசந்திரன் (36) உடல்நலக்குறைவால் நேற்று இரவு உயிரிழந்தார். குடும்பத்தில் துயர நிலை நிலவினாலும், எதிர்காலத்தை நினைத்து மாணவன் தேர்வை தவறவிடாமல் பள்ளிக்கு வந்து தேர்வு எழுதினார்.
News March 11, 2026
தி.மலை: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

தி.மலை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.


