News May 23, 2024
வந்தவாசி: பெண்களிடம் நூதன பண மோசடி

வந்தவாசி வட்டம் வீரம்பாக்கம் கிராமத்தில் கார்த்திக், சுரேஷ் ஆகிய இருவரும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1,20,000 கடன் தருவதாக கூறி பல பெண்களிடம் ரூ.1650 வைப்புநிதி பணம் கட்ட வேண்டும் என்று கூறி வசூல் செய்து தலைமறைவாகி விட்டனர். அவர்களை தொடர்பு கொண்ட மக்கள் அழைப்பை ஏற்காததால் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று அறிந்த பெண்கள் வந்தவாசி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
Similar News
News May 8, 2025
தி.மலை கலெக்டர் க.தர்ப்பகராஜ் அறிவிப்பு

தி.மலை கம்பன் தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில், பிரதம மந்திரி தேசிய அப்ரெண்டிஷ்சிப் மேளா என்ற மாவட்ட அளவிலான தொழில்பழகுநா் சோ்க்கை முகாம் வரும் 13-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் வழங்கப்படும். முகாமுக்கு வரும் பயிற்சியாளர்கள் அதன் விவரத்தை அனைத்து அசல் நகல் சான்றிதழ்களுடன் நேரில் எடுத்து வரவும்.
News May 8, 2025
தி.மலை கலெக்டர் க.தர்ப்பகராஜ் அறிவிப்பு

தி.மலை கம்பன் தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில், பிரதம மந்திரி தேசிய அப்ரெண்டிஷ்சிப் மேளா என்ற மாவட்ட அளவிலான தொழில்பழகுநா் சோ்க்கை முகாம் வரும் 13-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் வழங்கப்படும். முகாமுக்கு வரும் பயிற்சியாளர்கள் அதன் விவரத்தை அனைத்து அசல் நகல் சான்றிதழ்களுடன் நேரில் எடுத்து வரவும்.
News May 8, 2025
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம்

தி.மலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2025-26 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. பல்வேறு பாடப்பிரிவுகளில் டிப்ளமோ படிப்புகளுக்கு முதல், இரண்டாம் ஆண்டு மற்றும் பகுதி நேர டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். முதலாம் ஆண்டு நேரடியாகவும், 2-ம் ஆண்டு மற்றும் பகுதி நேர பகுதி நேர டிப்ளமோ படிப்புகளுக்கு http//www.tnply.in இணையதளம் வாயிலாக வரும் 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT.