News May 23, 2024

ஐகோர்ட் நீதிபதி என கூறிய கிறிஸ்தவ போதகர்

image

துாத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் கிறிஸ்தவ மதபோதகரான இவர், தான் மும்பை ஐகோர்ட் நீதிபதி எனக் கூறியுள்ளார். வரவேற்பறையில் இருந்த காவலர் மாரியம்மாள், அவரிடம் அடையாள அட்டையை கேட்டார். அவர் சமாளிக்க முயன்றார். காவலர்கள் அவரிடம் முறைப்படி விசாரித்தனர். விசாரணையில் சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த  பாஸ்கர், 57, என தெரிந்தது. பின்னர் அவரை கைது செய்தனர். 

Similar News

News March 6, 2026

தூத்துக்குடி: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

image

தூத்துக்குடி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பியுங்கள். ஷேர் பண்ணுங்க.

News March 6, 2026

தூத்துக்குடி: பாதி கடனை திருப்பி செலுத்தினால் போதும்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே கிளிக் செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

News March 6, 2026

தூத்துக்குடி: 30 பேர் படுகொலை – பகீர் தகவல்!

image

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 30 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பகுதியில் குறிப்பாக கொலை சம்பவங்கள் பரும அளவுக்கு அதிகரித்து வருகிறதாகவும், இவற்றில் பெரும்பாலானவை போதையில் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடியில் ஜன.மாதம் 13 கொலையும், பிப்.மாதம் 12 கொலையும் நடந்துள்ளது.

error: Content is protected !!