News May 23, 2024
மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

குமரி: சில வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மழைக்காலம், இரவு நேரங்களில் செப்டிக் டேங்க்கிற்கு கழிவுகள் செல்வதை தடுத்து, மாற்று குழாய்கள் மூலம் மழைநீர் வடிகாலில் விட்டு வருகின்றனர். ஆய்வின் போது இதை கண்டு பிடித்தால் முதலில் ₹50,000, 2வது முறை சிக்கினால் ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
Similar News
News March 22, 2026
குமரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

குமரி மாவட்ட ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சென்னை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து எல்லோருக்கும் தெரியப்படுத்துங்க.
News March 22, 2026
குமரி: NO EXAM… ரயில்வேயில் 5349 காலியிடங்கள்!

குமரி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5,349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விண்ணப்பிக்க நாளையே கடைசி. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News March 22, 2026
குமரி: முன்னாள் ராணுவ அதிகாரி உயிரிழப்பு

தோவாளை புதூர் பகுதியை சேர்ந்தவர் குமார். Ex ராணுவ அதிகாரியான இவர் நேற்று முன் தினம் செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நெல் வயலுக்கு தண்ணீர் பாய்க்க சென்றார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர் வயலுக்கு சென்று பார்த்தார். அங்கு குப்புற விழுந்து கிடந்த குமாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


