News May 23, 2024
கனமழையால் சாலையில் விழுந்த மரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று காலை முதலை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு நாகர்கோவில் அருகே ராமன்புதூர் பகுதியிலுள்ள அரசு கலை கல்லூரி அருகில் சாலையில் மரம் விழுந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சாலையில் விழுந்த மரத்தினை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர்.
Similar News
News March 11, 2026
குமரி: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

குமரி மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி<
News March 11, 2026
குமரி: உங்க கிட்ட Driving Licence இருக்கா.? முக்கிய அப்டேட்!

குமரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இங்கு<
News March 11, 2026
குமரி : இதை செய்யாதீர்கள்.. எஸ்பி எச்சரிக்கை

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி இரவு 10:00 மணி முதல் காலை 06:00 மணி வரை பொது இடங்களில் எந்தவிதமான ஒலிபெருக்கிகள் அல்லது அதிக சத்தம் எழுப்பும் இசைக்கருவிகளை பயன்படுத்தக் கூடாது. அதேபோல் அனைத்து மதம் சார்ந்த விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் காலை 06:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை 55 டெசிபல் ஒலி அளவைத் தாண்டி சத்தம் எழுப்பக் கூடாது என மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


