News May 22, 2024
மயிலாடுதுறை ஆட்சியர் தகவல்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் வருகின்ற ஜூன் 4ஆம் தேதி காலை 8 மணி அளவில் எண்ணப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் அலுவலர்கள் , ராணுவம், பாதுகாப்பு படை உள்ளிட்டவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் அளித்த வாக்குச் சீட்டுகள் மற்றும் முதியோர்கள் , மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் வாக்குகள் 7 மேசைகளில் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 3, 2025
மயிலாடுதுறை: போஸ்ட் ஆபிஸ் வங்கியில் வேலை

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் JUNIOR ASSOCIATE / ASSISTANT MANAGER பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 309
3. வயது: 20-35
4. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
5.கடைசி தேதி: 08.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News December 3, 2025
மயிலாடுதுறை: 10th போதும்! அரசு வேலை!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. வயது வரம்பு: 27-50
5. கடைசி தேதி: 04.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 3, 2025
மயிலாடுதுறை: நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சம்பா விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் சீர்காழி அருகே வேட்டங்குடி ஊராட்சியில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், வேளாண் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


