News May 22, 2024
பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கோடைமழை காரணமாக பேச்சிப்பாறை அணையில் இருந்து இன்று (22.05.3024) மாலை 500 கன அடி உபரி நீர் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் திறந்து விடப்படுகிறது. எனவே ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிப்பதை தவிர்க்குமாறும் மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News August 20, 2025
குமரி: IOB-ல் வேலை.. இன்றே கடைசி! உடனே APPLY

குமரி இளைஞர்களே, பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டீஸ் பணிக்கு தமிழகத்தில் 214 காலியிடங்கள் அறிவிப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை வழங்கப்படும். இன்றைக்குள் (ஆக. 20) இந்த <
News August 20, 2025
குமரி: வட்டாட்சியர் எண்கள் – SAVE பண்ணுங்க.!

குமரி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர்/கோட்டாட்சியர் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
▶️பத்மநாபபுரம் (சார் நிலை ஆட்சியர்)- 04651250722
▶️நாகர்கோவில் (கோட்டாட்சியர் )- 04652279833
▶️அகஸ்தீஸ்வரம்- 04652233167
▶️தோவாளை- 04652282224
▶️கல்குளம்- 04651250724
▶️விளவங்கோடு- 04651260232
▶️கிள்ளியூர்-இமெயில்- thrklr.kkm@tn.gov.in
▶️திருவட்டார்-இமெயில்- tahsildarthiruvattar@gmail.com
SHARE IT
News August 20, 2025
குமரி: ITI-ல் சேர கால அவகாசம் நீடிப்பு..!

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்த நிலையில், தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நேரடி சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.