News May 22, 2024
கள்ளக்குறிச்சி: சவுக்கு சங்கர் மீது பள்ளி மாணவி ஸ்ரீமதி தாய் புகார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி இன்று நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.
Similar News
News August 28, 2025
கள்ளக்குறிச்சி: ஆன்லைன் மோசடியில் ரூ.41 லட்சம் இழப்பு

சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் பொன்முடி. இவர் சமூகவலைதளத்தில் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என்ற விளம்பரத்தை பார்த்து பல்வேறு தவணைகளாக ரூ.41 லட்சத்து 75 ஆயிரத்தை ஆன்லைன் மூலமாக மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். கமிஷன் தொகை கிடைக்காததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இதுகுறித்து சைபர் கிரைமில்(1930) மற்றும் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார். உஷாரா இருங்க மக்களே. SHARE பண்ணுங்க
News August 28, 2025
கள்ளக்குறிச்சி அருகே ஆன்லைன் மோசடி: ரூ.41 லட்சம் இழப்பு

சின்னசேலம் பகுதியை சேர்ந்த பொன்முடி மரவள்ளி கிழங்கு இடைத்தகராக இருக்கிறார். பொன்முடி சமூகவலைதளத்தில் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என்ற விளம்பரத்தை பார்த்து பல்வேறு தவணைகளாக ரூ.41 லட்சத்து 75 ஆயிரத்து 509 பணத்தை ஆன்லைன் மூலமாக மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். கமிஷன் தொகை கிடைக்காததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட நபர் குறித்து ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார்.
News August 27, 2025
கள்ளக்குறிச்சி: உங்க நிலத்தை கண்டுபுடிக்க இதோ வழி

கள்ளக்குறிச்சி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள்(அ)உங்க தாத்தா, அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு, ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <