News May 22, 2024
ஈரோடு : 27ஆம் தேதி பி.எப்., குறைதீர் கூட்டம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஆர்.டி. ஒட்டலில் 27ஆம் தேதி, நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் ஈ.எஸ்.ஐ.யுடன் இணைந்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில், சந்தாதாரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள் நேரடியாக கலந்துகொண்டு பயன்பெறலாம் என ஈரோடு மண்டல வைப்புநிதி ஆணையாளர் வீரேஷ், செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 15, 2026
ஈரோடு: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

ஈரோடு மக்களே பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News February 15, 2026
ஈரோட்டில் இலவச வீடு வழங்கும் திட்டம்!

ஈரோடு மக்களே 1 லட்சம் வீடுகள் கட்டும் கலைஞர் கனவு இல்லம் என்ற இந்த திட்டத்தில் நீங்களும் பயனாளியாக சேர வேண்டுமா? அரசு சார்பில் தகுதியுள்ள பயனாளிக்கு ஒரு வீடு கட்ட மொத்தம் ரூ. 3.50 லட்சம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க உங்கள் பகுதி ஊராட்சி மன்ற அலுவலகம் அல்லது பிடிஓ-வை அனுகவும். மேலும் விவரங்களுக்கு இங்க<
News February 15, 2026
ஈரோடு மக்களே செல்போனில் இது கட்டாயம்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989 ஷேர் பண்ணுங்க.


