News May 22, 2024

நிலக்கரி இறக்குமதியில் ₹6,000 கோடி ஊழல்: புதிய ஆதாரம்(3)

image

இந்தியாவில் ஆண்டுதோறும் காற்று மாசால் 20 லட்சம் பேர் மரணிப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. நிலக்கரி ஆலையை சுற்றி இருக்கும் பகுதிகளில் குழந்தைகள் இறப்பு விகிதமும் அதிகரித்திருப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. அப்படியிருந்தும், அதானி நிறுவனம் காற்று மாசு விவகாரத்தில் மக்களின் உயிரைப் பற்றி கவலை கொள்ளாமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Similar News

News August 30, 2025

ஹார்ட் டாக்டர், ஹார்ட் அட்டாக்கில் மரணம்

image

சென்னையில் இளம் இதய அறுவை சிகிச்சை நிபுணர், மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சவீதா மெடிக்கல் கல்லூரியில் ஆலோசகராக பணியாற்றிய கிராட்லின் ராய்க்கு(39), ஆக.27-ம் தேதி பணியிலேயே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சக டாக்டர்கள் போராடியும், அவரை காப்பாற்ற முடியவில்லை. நீண்டநேர பணி, தூக்கமின்மை உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் பல டாக்டர்கள் உயிரிழப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். RIP

News August 30, 2025

டிரம்ப் செய்தது மிகப்பெரிய தவறு: UK மீடியா விமர்சனம்

image

சீனாவைக் காட்டிலும் இந்தியா மீது அதிக வரிவிதித்து டிரம்ப் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாக UK ஊடகமான The Economist விமர்சித்துள்ளது. பாகிஸ்தானுடன் நெருங்கி பழகுவதன் மூலம், 25 ஆண்டுகால ராஜதந்திர உறவை டிரம்ப் பாழாக்கி விட்டதாகவும், வளர்ந்து வரும் வல்லரசு நாடான இந்தியாவிற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் கூறியுள்ளது. மேலும், BRICS மற்றும் PM மோடியின் சீன பயணத்தையும் வரவேற்றுள்ளது.

News August 30, 2025

மாதம் ₹7,000.. உடனே இதை பண்ணுங்க!

image

மத்திய அரசின் எல்ஐசி பீமா சகி யோஜனா திட்டம், கிராமப்புற பகுதிகளில் உள்ள 18-70 வயதுடைய பெண்களுக்கு எல்ஐசி முகவர்களாக பணியாற்றுவதற்கான பயிற்சி மற்றும் மாதந்தோறும் ரூ.7,000 உதவித்தொகை வழங்குகிறது. உதவித்தொகையோடு அளிக்கப்படும் இந்த 3 ஆண்டு பயிற்சியை முடித்த பிறகு எல்ஐசி முகவர்களாக பெண்கள் பணியாற்றலாம். இதற்கு அப்ளை செய்ய <<17560165>>இங்க க்ளிக் பண்ணுங்க<<>>. SHARE.

error: Content is protected !!