News May 22, 2024
நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சவுக்கு சங்கர்

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி போலீசாரால் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் (மே.20) நீதிமன்ற காவலில் விசாரணைக்காக அவர் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார். இந்நிலையில் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் போலீசார் அவரை மதுரையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக இன்று அழைத்துச் சென்றனர்.
Similar News
News November 5, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (05.11.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News November 5, 2025
தேனி: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.
News November 5, 2025
தேனி: VAO லஞ்சம் கேட்டால் இனி இதை பன்னுங்க!

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தேனி மாவட்ட மக்கள் 04546-255477 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!


