News May 22, 2024
புதுச்சேரி மக்களுக்கு எச்சரிக்கை – இனி அபராதம்

புதுவை நகராட்சிப் பகுதியில் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுபவா்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படும் என ஆணையா் சுரேஷ்ராஜ் எச்சரித்துள்ளாா் . குப்பைகளை பொது இடங்களில் கொட்டுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மீறி குப்பைகளை பொது இடங்களில் கொட்டினால் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படுவதுடன், உரிமமும் ரத்து செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News April 21, 2025
காசியை வழிபட்ட புண்ணியம் தரும் கடைமுடிநாதர்

தரங்கம்பாடி அருகே கீழையூர் கடைமுடிநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். சிவனின் சாபம் பெற்ற பிரம்மா இங்குள்ள சிவபெருமானை வேண்டி மன்னிப்பு கேட்டதாக தல வரலாறு கூறுகின்றது. ஆகையால் இங்கு மனமுருகி மன்னிப்பு கோரினால் நாம் செய்த தவறுகளுக்கு சாபவிமோஷனம் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்கு வழிபட்டால் காசி சென்ற புண்ணியம் கிடைக்கும். ஷேர் செய்யுங்கள்
News April 21, 2025
புதுச்சேரி: 10th போதும், ரூ.18,000 சம்பளத்தில் வேலை

மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பதவியின் கீழ் மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10th, 12th, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த, 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும். <
News April 21, 2025
புதுச்சேரி மின்சாரத் துறையில் வேலை வாய்ப்பு

புதுச்சேரி மின்சாரத் துறை கட்டுமான உதவியாளர் பணி நிரப்பப்பட உள்ளது. அதன்படி, இதற்கு 25 ஏப்ரல் 2025 பிற்பகல் 3 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், விருப்பமுடைய 18 முதல் 25 வயது வரை உள்ள தகுதிவாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ <