News April 8, 2026
ஆலங்குளம்: விவசாயி துப்பாக்கி சூடு வழக்கில் திருப்பம்

மருதம்புத்தூர் கிராமத்தில் கள் இறக்குவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சோதனை செய்ததில் விவசாயி மணிகண்டன் SI இசக்கிராஜாவை தாக்க முயன்றதால் மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து உறவினரான 17 வயது சிறுமி அளித்த புகாரின் பேரின் பெயர் குறிப்பிடாமல் 3 போலீசார் மீது FIR பதிவு செய்யப்பட்டது.
Similar News
News April 14, 2026
தென்காசி : கூட்டு பட்டா TO தனி பட்டா.. CLICK HERE

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவாக மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் இங்கு <
News April 14, 2026
தென்காசி: மாதம் ரூ.6,000 வேண்டுமா?

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய இங்கே <
News April 14, 2026
தென்காசி: மாதம் ரூ.6,000 வேண்டுமா?

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய இங்கே <


