News May 21, 2024
பழங்குடி இன மாணவர்கள் உயர் கல்விக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் ஒன்றிய அரசின் பழங்குடிஇன அமைச்சகத்தின் கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கான முதுநிலை பட்டப்படிப்பு (PhD) மற்றும் முனைவர் பட்டப்படிப்பை National Overseas Scholarship Scheme (NOS) வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள மாணவர்கள் இனையவழியில் விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News November 23, 2025
திருப்பத்தூர் மக்களே மாடி தோட்டம் அமைக்க ஆசையா?

திருப்பத்தூர் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <
News November 23, 2025
திருப்பத்தூர்: டிகிரி போதும் ரூ.1 லட்சம் வரைக்கும் சம்பளம்!

மத்திய அரசின் நபார்டு (NABARD) வங்கியில் காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தது 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.44,000 – ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். நவம்பர்-30க்குள் விருப்பமுள்ளவர்கள் <
News November 23, 2025
திருப்பத்தூர்: LICENSE வைத்திருப்போர் கவனத்திற்கு!

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <


