News April 8, 2026
புதுக்கோட்டை: வீட்டில் பதுங்கிருந்த விஷப் பாம்பு – பரபரப்பு

அலங்குடி அருகே பாப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கைலாசம். இவரது வீட்டில் விஷம் கொண்ட பாம்பு புகுந்துள்ளது. இதனால் அச்சமடைந்த வீட்டினர், வீட்டை விட்டு வெளியேறி ஆலங்குடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜ்குமார் தலைமையிலான மீட்புக் குழுவினர் வந்து பாம்பை மீட்டனர். பின்னர் வனப்பகுதியில் அதனை விட்டனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News April 14, 2026
புதுக்கோட்டை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

புதுக்கோட்டை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<
News April 14, 2026
புதுக்கோட்டை: போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

புதுக்கோட்டை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News April 14, 2026
புதுக்கோட்டை: போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

புதுக்கோட்டை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


