News May 21, 2024
நாட்டறம்பள்ளி அருகே கார் மோதி விபத்து

நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கேத்தாண்டப்பட்டி அருகே ஓசூர் பகுதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் மீது பின்னால் வந்த கார் மோதியதில் காரில் பயணம் செய்த உஷா மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனால், அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 22, 2025
திருப்பத்தூர்: +2 மாணவர்கள் கவனத்திற்கு!

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 10-ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன் அரையாண்டு மாதிரி தேர்வு நடத்த முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி தெரிவித்துள்ளார். இதற்கான கால அட்டவணை இன்று நவம் 22 வெளியிடப்பட்டது. அதன்படி நவ.28- ஆங்கிலம், டிச.1- கணிதம் டிச.2- உயிரியல், டிச.3- இயற்பியல், டிச.4-கணினி அறிவியல், டிச.5- வேதியியல் டிச.8 – தமிழ்.
News November 22, 2025
திருப்பத்தூர்: மோசமான சாலையா? இங்கு புகாரளிக்கலாம்!

திருப்பத்தூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <
News November 22, 2025
திருப்பத்தூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருப்பத்தூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <


