News May 21, 2024

காய்கறிகளின் விலை உயர்வு

image

தமிழ்நாட்டில் வெயில் வாட்டிய நிலையில், தற்போது கோடை மழை பரவலாகப் பெய்து வருகிறது. இதனால், காய்கறிகளின் வரத்து வெகுவாகக் குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பூண்டு ₹400, பீன்ஸ் ₹300, இஞ்சி ₹200, மிளகாய் ₹100, கேரட் ₹90, உருளைக்கிழங்கு ₹80, பீட்ரூட் ₹76, சின்ன வெங்காயம் ₹76, பெரிய வெங்காயம் ₹40, கத்தரிக்காய் ₹75, முட்டைகோஸ் ₹50, முருங்கைக்காய் ₹65, தக்காளி ₹44-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Similar News

News November 20, 2025

நெல் கிடங்குகளுக்கான ₹309 கோடி எங்கே? அண்ணாமலை

image

ஒவ்வொரு ஆண்டும் நெல் கொள்முதல் செய்வதற்கு அரசு தாமதப்படுத்துவதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 4 ஆண்டு ஆட்சியில், சேமிப்பு கிடங்குகள் அமைக்க ₹309 கோடி செலவிட்டதாக திமுக கூறுகிறது, ஆனால் விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்வதாகவும் குற்றம்சாட்டினார். அந்த நிதி எங்கே சென்றது என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

News November 20, 2025

பலவித நோய்களை குணப்படுத்தும் மேஜிக் மூலிகை!

image

சிவகரந்தை மூலிகை பொதுவாக கல்லீரல் நோய்கள், இருமல், மூலம், அஜீரணம், தோல் நோய்கள் மற்றும் மஞ்சள்காமாலை போன்ற நோய்களுக்கு சிறந்த தீர்வாக அமைவதாக சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். ➤சிவகரந்தை செடி முதல் வேர் வரையிலான பகுதிகளை எடுத்து உலர்த்தி தூளாக்கிக்கொள்ளுங்கள் ➤இதனை தேன் (அ) நாட்டுச்சர்க்கரை (அ) நெய்யுடன் சேர்த்து காலை, மாலை இரு வேளைகளும் எடுத்துக் கொண்டால் அருமையான பலன்கள் கிடைக்கும். SHARE.

News November 20, 2025

பலவித நோய்களை குணப்படுத்தும் மேஜிக் மூலிகை!

image

சிவகரந்தை மூலிகை பொதுவாக கல்லீரல் நோய்கள், இருமல், மூலம், அஜீரணம், தோல் நோய்கள் மற்றும் மஞ்சள்காமாலை போன்ற நோய்களுக்கு சிறந்த தீர்வாக அமைவதாக சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். ➤சிவகரந்தை செடி முதல் வேர் வரையிலான பகுதிகளை எடுத்து உலர்த்தி தூளாக்கிக்கொள்ளுங்கள் ➤இதனை தேன் (அ) நாட்டுச்சர்க்கரை (அ) நெய்யுடன் சேர்த்து காலை, மாலை இரு வேளைகளும் எடுத்துக் கொண்டால் அருமையான பலன்கள் கிடைக்கும். SHARE.

error: Content is protected !!