News May 21, 2024
அரசு கல்லூரியில் சேர மே.24ம் தேதி கடைசி நாள்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ மாணவிகள் இளங்கலை பட்டப்படிப்பில் முதலாமாண்டு சேர்வதற்கு இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 24.05.24(வெள்ளிகிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மே 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் அரசு கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 8, 2025
திருவாரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.,7) இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 7, 2025
திருவாரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.,7) இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 7, 2025
திருவாரூர்: பெல் நிறுவனத்தில் வேலை

திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 760 Apprentice பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ, ITI, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.11,000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <