News April 4, 2026

இந்தியாவிலேயே முதல் மாவட்டம் நம்ம சேலம்தான்!

image

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1792, ஏப்ரல் 4 அன்று சேலம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் முதலில் உருவாக்கப்பட்ட மாவட்டமாகக் கருதப்படும் இது,தொடக்கத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. பின்னர் நிர்வாக வசதிக்காக 1965-ல் தருமபுரியும், 1997-ல் நாமக்கல்லும் பிரிக்கப்பட்டன.இன்று சேலம் மாவட்டம் தனது வரலாற்றுப் பயணத்தில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. SHAREit

Similar News

News April 20, 2026

சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

image

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

image

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

image

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!