News May 20, 2024
புதுக்கோட்டை:குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்; முடிவு வெளிவந்தது

புதுக்கோட்டை மாவட்டம் சங்கன் விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரத்தில் சி பி சி ஐ டி வழக்கு பதிந்துள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சி பி சி ஐ டி சண்முகம் என்பவரின் வழக்கை தொடர்ந்து விசாரித்த நீதிமன்றம் சிபிசிஐடிக்கு மாற்றி இருந்தது. மேலும் விசாரணை தொடங்கிய நிலையில் குடிநீர் தொட்டிகள் மாட்டு சாணம் கலக்கவில்லை என முடிவுகளில் தெரியவந்தது.
Similar News
News August 15, 2025
புதுகை: இலவச AI பயிற்சி! APPLY NOW

AI-ன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி (AI) இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதில், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் <
News August 15, 2025
புதுக்கோட்டை: டிகிரி போதும்! அரசு வேலை ரெடி

தமிழ்நாடு கூட்டுறவு துறையின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள ’29’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே<
News August 15, 2025
புதுக்கோட்டை மாவட்ட இரவு நேர ரோந்து பணி விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஆக.14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.