News May 20, 2024
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

நன்னிலம் உட்கோட்டம், குடவாசல் காவல் சரகம், அத்திக்கடை சோதனைச்சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேற்று இரவுதிடீர் ஆய்வு செய்தார்கள் மேலும், CCTV Camera-வை ஆய்வு செய்து பணியில் இருந்த காவல் அதிகாரி மற்றும் ஆளிநர்களுக்கு சோதனைச்சாவடி பணியின் முக்கியத்துவம் குறித்தும், சோதனை சாவடியை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும் என எடுத்துரைத்தார்
Similar News
News March 13, 2026
திருவாரூர்: சிலிண்டர் புக் செய்ய புதிய முறை!

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்பவில்லை என எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்தால் முன்பதிவு.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். ஷேர் செய்ங்க…
News March 13, 2026
திருவாரூர்: இனி Gpay, Phonepe தேவையில்லை!

திருவாரூர் மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..
News March 13, 2026
திருவாரூர்: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு

திருவாரூர் மக்களே, உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <


