News May 20, 2024
மயிலாடுதுறை:பழமையான கட்டிடத்தில் இயங்கும் பள்ளி

கொள்ளிடம் அருகே முதலைமேடு திட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மூன்று வகுப்பறை மட்டுமே கொண்ட பழமையான பள்ளி கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெறுகிறது. மேலும் போதிய வகுப்பறை வசதி இல்லாததால் மாணவர்கள் திறந்தவெளியில் அமர்ந்து பாடம் கற்று வருகின்றனர். இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
Similar News
News August 21, 2025
மயிலாடுதுறை: சொந்த தொழில் தொடங்க ஆசையா?

மயிலாடுதுறை மக்களே சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News August 21, 2025
மயிலாடுதுறை மக்களே POLICE ஆக வேண்டுமா?

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 21, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் கூட்டு குடிநீர் நிறுத்தம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்ட குழாய் சீரமைப்பு பணிகள் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. ஆகையால் இத்திட்டத்தில் பயன்பெறும் சீர்காழி மற்றும் செம்பனார்கோயில் ஒன்றியங்களை சேர்ந்த 30 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 21), நாளை குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.