News May 19, 2024

கடலூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (19/05/24) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் முத்துக்குமரன், சிதம்பரம் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயதேவி, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சிவகாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் சுதாகர் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் ஜவ்வாதுஉசைன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 5, 2026

கடலூர்: தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு

image

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக அகில இந்திய சித்த வைத்திய சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன் முன்னிலையில் நேற்று (மார்ச் 4) நேரில் சந்தித்த சங்க நிர்வாகிகள் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்தனர்.

News March 5, 2026

கடலூர்: பள்ளி மாணவன் பரிதாப பலி

image

விருத்தாசலம் அடுத்த பூதாம்பூரை சேர்ந்தவர் வீராசாமி மகன் பரத் (17). இவர் நல்லூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று மதியம் பரத் வேப்பூர்-விருத்தாசலம் சாலையில் பைக்கில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் மீது நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் படுகாயமடைந்த பரத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 5, 2026

கடலூர்: பள்ளி மாணவன் பரிதாப பலி

image

விருத்தாசலம் அடுத்த பூதாம்பூரை சேர்ந்தவர் வீராசாமி மகன் பரத் (17). இவர் நல்லூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று மதியம் பரத் வேப்பூர்-விருத்தாசலம் சாலையில் பைக்கில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் மீது நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் படுகாயமடைந்த பரத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!