News May 19, 2024
காஷ்மீரில் தீவிரவாத அச்சுறுத்தல் இன்னும் உள்ளது

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத அச்சுறுத்தல் இன்னும் உள்ளது, அது முடிவுக்கு வரவில்லை என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். சோபியான், அனந்த்நாக்கில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட 2 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர், இச்சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
Similar News
News March 19, 2026
வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. அரசு அறிவிப்பு

தமிழகத்தில் ஒரு பக்கம் மழை பெய்தாலும், இன்னொரு பக்கம் வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதையொட்டி, சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டாயத் தேவை இருந்தால், பருத்தி ஆடைகள் அணிந்து குடையுடன் வெளியே செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. SHARE IT
News March 19, 2026
என் பெயரை தப்பா யூஸ் பண்றாங்க.. கம்பீர் வழக்கு!

T20 WC வெற்றியில் கம்பீரின் பங்கு முக்கியமானது. இந்நிலையில் தனது அடையாளத்தை AI Deepfake மூலம் தவறாக பயன்படுத்தியதாக Meta, X, Youtube உள்ளிட்ட 16 பேர் மீது அவர் வழக்கு தொடுத்துள்ளார். டெல்லி ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தனது பெயர், படம், குரலை பயன்படுத்தி போலி வீடியோக்கள் உருவாக்கப்பட்டு அவை வணிக நோக்கத்திற்காக அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதாக கம்பீர் குறிப்பிட்டுள்ளார்.
News March 19, 2026
அதிமுக கூட்டணிக்கு நோ… விஜய்க்கு என்ன பலன்?

அதிமுக கூட்டணிக்கு விஜய் No சொன்னதால் இதெல்லாம் சாதகமாம்: *40 சீட்டுகள் வென்று து.முதல்வர் ஆனாலும், நீண்டகால நோக்கில் கட்சியை வளர்க்க அது உதவாது *கொள்கை எதிரி பாஜக, ஊழல் கட்சி அதிமுக என மேடையில் பேசியதை உறுதிப்படுத்தும் *தனித்து சீட்களை வெல்ல முடியாவிட்டாலும் கணிசமான வாக்குகள் பெறலாம் *தவெகவின் பலத்தை காட்டிவிட்டால், அடுத்தமுறை கட்சிகளை கூட்டணிக்கு கொண்டு வருவது ஈஸி. நீங்கள் என்ன சொல்றீங்க?


