News May 19, 2024
திண்டுக்கல்: திரளும் மேக கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 48 மணி நேரத்திற்குள் அடைமழை பொழியும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இன்று காலை முதலே வெயில் ஏதுமின்றி அமைதியாக இருந்தது. சற்று நேரத்திற்கு முன் கருமேகங்கள் சூழ, மழை பொழிவதற்கே அறிகுறியாக மக்களை மிரட்டி வருகிறது. பயங்கர மழை தாக்கத்தை கண்டு ரோட்டோர வியாபாரிகள் கடை விரிப்புகளை எடுத்து கொண்டு கிளம்பும் நிலை தொடர்கிறது.
Similar News
News March 10, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 9) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர நிலை ஏற்பட்டால் தங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 9, 2026
திண்டுக்கல்: ரயில்வேயில் 5,349 காலியிடங்கள்!

திண்டுக்கல் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <
News March 9, 2026
திண்டுக்கல்: 8-ம் வகுப்பு போதும்.. அரசு வேலை! NO EXAM

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் (TANSI) நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <


