News May 19, 2024
நாட்றம்பள்ளி: பெண் போலீசுக்கு கொலை மிரட்டல்

நாட்றம்பள்ளி அருகே கொத்தூரை சேர்ந்தவர் பாஸ்கர் (38). இவர் வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசாரிடம் கடந்த சில மாதங்களாக பேசி வந்துள்ளார். இந்நிலையில் பெண் போலீசார் கடந்த சில தினங்களாக பாஸ்கரிடம் பேச வில்லை. இதனால் பெண் போலீசாரின் செல்போனுக்கு கொலை மிரட்டல் விடுத்து குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். புகாரின் பேரில் நாட்றம்பள்ளி போலீசார் பாஸ்கரை கைது செய்தனர்.
Similar News
News March 14, 2026
திருப்பத்தூர்: VOTER IDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

திருப்பத்தூர் மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). <
2). 1ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!
News March 14, 2026
திருப்பத்தூர்: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க
News March 14, 2026
திருப்பத்தூர் வருகிறார் துணை முதல்வர்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று ஒரு நாள் முழுவதும் மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வானூர்திகள் பறக்க மாவட்ட ஆட்சியர் சிவசவுந்தரவள்ளி தடை விதித்துள்ளார். தடையை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


