News May 18, 2024
சேலம் அருகே அருவியில் குளிக்க தடை

ஆத்தூர் அருகே கல்வராயன் மலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால்
ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து
அதிகரித்து வரும் காரணமாக மறு உத்தரவு வரும் வரை ஆணைவாரி நீர்வீழ்ச்சி மற்றும் முட்டல் ஏரி மற்றும் படகு சவாரி ஆகியவற்றிற்கு தடை விதிப்பதாக வனத்துறை அறிவித்துள்ளது. இதனால் விடுமுறையை கொண்டாட வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
Similar News
News April 21, 2025
கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஆறகழூர் அஷ்டபைரவர் கோயில்

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ஆறகளூரில் அமைந்துள்ளது காமநாதீஸ்வரர் கோயில். மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை. கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News April 21, 2025
MSME- சேலம் மாவட்டத்திற்கு மூன்றாமிடம்!

தமிழகத்தில் ‘உத்யம்’ இணையதளத்தில் பதிவுச் செய்துள்ள சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில் சென்னை, 3.75 லட்சத்துடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் கோவை 2.58 லட்சத்துடனும், சேலம் 1.77 லட்சத்துடனும் மூன்றாமிடத்தில் உள்ளது. பட்டியலில் மயிலாடுதுறை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
News April 21, 2025
உங்க அக்கவுண்ட்ல பணம் பத்திரமா இருக்கணுமா?

சேலம் மக்களே அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள் என சேலம் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.