News May 18, 2024
மணப்பாறை: மகனை கையை வெட்டிய தந்தை.!

மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் முருகேசன்.இவரது மகன் சதீஷ் குமார் மது பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முருகேசன் சதீஷ்குமாரை வெட்டியுள்ளார். இதில் இடது கையில் படுகாயம் ஏற்பட்டு சதீஸ் குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 31, 2025
திருச்சி: உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
2. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
5. முதியோருக்கான அவசர உதவி -1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
அவசரக் காலங்களில் பயன்படும் இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 31, 2025
திருச்சி: ரூ.48,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-இல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
News December 31, 2025
திருச்சி: நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து

வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆண்டி கவுண்டர் நேற்று புது மணியாரம்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள நான்கு சாலை வழியே நடந்து வந்த போது அதே திசையில் டேவிட் சகாயராஜ் என்பவர் ஓட்டி வந்த டூவீலர் ஆண்டி மீது மோதியது. இதில், அவர் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


