News May 18, 2024

சேரன்மகாதேவியில் கரடி – காவல்துறை எச்சரிக்கை

image

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் நேற்று கரடி நடமாட்டம் இருப்பதாக இரவு ரோந்தில் இருந்த சேரன்மகாதேவி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், இரவு நேரங்களில் பாதுகாப்பாக சென்று வரவும் எச்சரிக்கை அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கரடிகளை கண்டால் காவல்துறைக்கோ, வனத்துறைக்கோ தகவல் தெரிவிக்கும்படியும் கூறியுள்ளனர்.

Similar News

News April 11, 2026

நெல்லை: 10th போதும்.. ரூ.69,100 சம்பளத்தில் அரசு வேலை

image

மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th தேர்ச்சி ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். தகுதியானவர்கள் CRPF-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான <>http://rect.crpf.gov.in மூலம் <<>>மே 19ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News April 11, 2026

நெல்லை: 10th போதும்.. ரூ.69,100 சம்பளத்தில் அரசு வேலை

image

மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th தேர்ச்சி ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். தகுதியானவர்கள் CRPF-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான <>http://rect.crpf.gov.in மூலம் <<>>மே 19ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News April 11, 2026

நெல்லை மூன்றடைப்பு அருகே விபத்து; 3 பேர் காயம்

image

நெல்லை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் மூன்றடைப்பு அருகே நேற்று இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் விபத்தில் சிக்கினர். எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. மூன்று பேரும் காயங்களுடன் மீட்கபட்டனர். மக்கள் அளித்த தகவலின் பெயரில் மூன்றடைப்பு போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் யார்? எப்படி விபத்து நடந்தது என விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!