News May 18, 2024
நாட்டுப் படகு மீனவர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை!

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாட்கள் கனமழை பெய்வதுடன் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்தும் சில நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். எனவே மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீண்டும் எச்சரிக்கப்படுவதாக மீன்வளத் துறை நேற்று(மே 17) தெரிவித்துள்ளது.
Similar News
News September 7, 2025
தூத்துக்குடி: சான்றிதழ் தொலைந்து விட்டதா.. இனி NO கவலை..!

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ, அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், “E-பெட்டகம்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் உங்கள் சான்றிதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.
News September 7, 2025
பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மாற்றம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளராக பரமகுரு என்பவர் இருந்து வந்தார். இந்த நிலையில் பல்வேறு காரணங்களினால் அவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து அந்த பொறுப்பிற்கு ஏரல் பகுதியைச் சேர்ந்த நெப்போலியன் என்பவர் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து இதற்கான ஆணை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
News September 7, 2025
தூத்துக்குடி: தேர்வு இல்லாமல் வங்கியில் சூப்பர் வேலை..!

கனரா வங்கியில் காலியாக உள்ள Sales & Marketing பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரூ.22,000 முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் 05.09.2025 முதல் 06.10.2025 ம் தேதிக்குள், இந்த <