News May 17, 2024
சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு தர்ம அடி

நாகர்கோவிலில் பல்வேறு இடங்களில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் பகலில் வியாபாரம் செய்து விட்டு இரவில் வடசேரி பேருந்து நிலையத்தில் தூங்குவார்கள். நேற்று இரவு பேருந்து நிலையத்தின் பின்பகுதியில் தூங்கி கொண்டிருந்த 15 வயது சிறுமியிடம் கோட்டார் பகுதியை சேர்ந்த வாலிபர் சில்மிஷம் செய்துள்ளார். சிறுமி சத்தம் போடவே அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றபோது பயணிகள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
Similar News
News March 9, 2026
குமரி: பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

குமரி மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. <
News March 9, 2026
குமரி: ELECTION வருது; சீக்கிரம் CHECK பண்ணுங்க!

குமரி மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
News March 9, 2026
குமரி: ELECTION வருது; சீக்கிரம் CHECK பண்ணுங்க!

குமரி மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!


