News May 17, 2024
கள்ளக்குறிச்சி எஸ்பி எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா இன்று (மே.17) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News March 11, 2026
துணை முதல்வர் வருகைக்கான மேடை அமைக்கும் பணி ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் அருகே நாளை அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார். இந்த நிலையில் அந்த நிகழ்ச்சிக்கான விழா மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் அதனை இன்று (மார்ச்.11) கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்
News March 11, 2026
கள்ளக்குறிச்சியில் குழந்தை வரம் தரும் கோயில்!

தமிழநாட்டில் உள்ள வைணவ கோவில்களில் பழமையான கோயிலாக கள்ளக்குறிச்சி ஆதி திருவரங்கம் கோயில் உள்ளது . இங்கு பெருமாள் சயன கோலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பெருமாள் சிலைகளிலேயே பெரியவராக அறியப்படுகிறார். இதனால் இவருக்கு ‘பெரிய பெருமாள்’ என்ற பெயரும் உண்டு.இந்த கோவிலுக்கு நேரில் வந்து பெருமாளையும்,தாயாரையும் வழிபாட்டால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் கிட்டும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
News March 11, 2026
கள்ளக்குறிச்சி: SIM கார்டால் வரும் ஆபத்து-உஷார்!

கள்ளக்குறிச்சி மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். இந்த <


