News May 17, 2024
அருவி போல் நீர் கொட்டும் அணைப்பிள்ளையார் அணை

போடி பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது. இதனை அடுத்து பங்காரு சாமி நாயக்கர் கண்மாய், சங்கரப்பன் கண்மாய், மீனாட்சி அம்மன் கண்மாய், புதுக்குளம் கண்மாய்களில் நீர்வரத்து ஏற்பட்டது. போடி மூணாறு செல்லும் முந்தல் ரோட்டில் உள்ள அணைப்பிள்ளையார் அணை அருவி போல் நீர்க்கொட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Similar News
News November 1, 2025
கூடலூரில் 340 கிலோ புகையிலை பறிமுதல்

கூடலூரில் காவல் ஆய்வாளர் வனிதாமணி தலைமையில், தமிழக கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டிருந்த போது, சந்தேகத்தின் பேரில் அவ்வழியே காரில் வந்த வாகனத்தை சோதனை செய்த போது, வட மாநிலமான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சோனா ராம், பிஜலா ஆகிய இரு இளைஞர்கள் 340 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வர காவல் ஆய்வாளர் தலைமையில் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News October 31, 2025
தேனி: CHENNAI மெட்ரோவில் ரூ.30,000 சம்பளத்தில் வேலை

தேனி மக்களே, சென்னை மெட்ரோவில் Supervisor மற்றும் Technician பணியிடங்களுக்கு ஏராளமான காலியிடங்கள் உள்ளன. ITI மற்றும் DIPLOMA முடித்தவர்கள் இந்த லிங்கை <
News October 31, 2025
தேனி CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க


