News May 17, 2024

ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் நீதிபதி உத்தரவு

image

சிவகங்கை கல்வி முதன்மை அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்த சரவணன் தன் தாயார் அரசு பணியில் இருந்ததை மறைத்தும் சிறுவயதில் அவர் தன்னை கைவிட்டு சென்றதாக கூறி 1989 கருணை பணி நியமனம் பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது பணி ஒய்வு பெறும் நாளில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்ததை அடுத்து நீதிபதி ஆர்.என் மஞ்சுளா சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Similar News

News July 9, 2025

ரூ.5000 ஊக்கத் தொகையுடன் அரசு இசைக் கல்லூரியில் சேரலாம்

image

மதுரையில் உள்ள தமிழக அரசு இசைக் கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பில் சேரும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ. 5000 ஊக்கத் தொகை வழங்கப்படும். இலவச பயண அட்டை வழங்கப்படும். சேர விரும்புவர்கள் பசுமலையில் உள்ள கல்லூரிக்கு நேரில் அல்லது <>இந்த இணையத்தளம்<<>> மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். ஆர்வம் உள்ளவர்களுக்கு SHARE செய்து உதவவும்.

News July 9, 2025

2 விரைவு ரயில்களின் பயண நேரம் மாற்றம்

image

மதுரை பிரிவில் பொறியியல் பணிகளுக்காக ரயில் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. ரயில் எண் 07192 (மதுரை – கச்சிகுடா) ஜூலை 9 அன்று இரவு 10:40 பதிலாக 12 மணிக்கு (80 நிமிடங்கள் தாமதம்) புறப்படும். ரயில் எண் 07696 (ராமேஸ்வரம் – சார்லப்பள்ளி) ஜூலை 11 அன்று மாலை 9:10 பதிலாக இரவு 19:00 மணிக்கு (9 மணி நேரம் தாமதம்) புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.

News July 9, 2025

மதுரையில் ஜான் பாண்டியன் சுற்றுப்பயணம்

image

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான ஜான்பாண்டியன் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் மதுரை புறநகர் கே.புதுப்பட்டி பகுதியில் நேற்று பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். மேலும் அந்த பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

error: Content is protected !!