News May 17, 2024
தி.மலை கலெக்டர் உத்தரவு

தி.மலை மாவட்டத்தில் இயங்கும் வாகன புகை பரிசோதனை மையங்கள் உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அந்தந்த வாகன புகை பரிசோதனை மையத்துக்கான தனிப்பட்ட கைப்பேசியை உரிமையாளரால் பயன்படுத்த வேண்டும். மேலும் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கியுள்ள மென்பொருளை தங்களது கருவியில் பொருத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கரபாண்டியன் அறிவித்துள்ளார்.
Similar News
News December 29, 2025
தி.மலை: 10th போதும், நல்ல சம்பளத்தில் கான்ஸ்டபிள் வேலை!

1. SSC கான்ஸ்டபிள் வேலைக்கு மொத்தம் 25,484 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: 10th, டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
5. கடைசி தேதி: டிச.31. அருமையான வாய்ப்பு, மிஸ் பண்ணிடாதீங்க. ஷேர் செய்யவும்.
News December 29, 2025
தி.மலை உங்கள் பகுதி பேருந்து சேவை குறித்து புகாரளிக்க தயாரா?

தி.மலை போக்குவரத்து பொது மேலாளர் -9445456043, 04175-295526, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் -94450 21206, அரசு விரைவு போக்குவரத்து கழகம்-9445014438, மாநகர போக்குவரத்து கழகம்-9445030516, TOLL FREE- 18005991500. உங்கள் பகுதியில் பேருந்து தாமதாக வருதல், நிற்காமல் செல்லுதல், நடத்துநர் ஓட்டுநர் சரிவர பணியாற்றவில்லை என்றால் CALL பண்ணி புகாரளியுங்கள். நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்
News December 29, 2025
FLASH: தி.மலையில் ரூ.2.80 கோடி எங்கே??

தி.மலையில் கடந்த டிச.27ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த திட்டப்பணிகளில் ஒன்று அ.மலையார் கோயில் காவல்நிலையம். இந்த காவல்நிலைய கட்டடம் எற்கனவே செயல்பட்டு வந்த நிலையில் இதை அ.மலையார் கோயில் காவல்நிலையம் என பெயர் மட்டும் மாற்றி கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அ.மலையார் கோயில் காவல்நிலையம் கட்டுவதற்கு ஒதுக்கிய ரூ.2.83 கோடி எங்கே என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


