News May 17, 2024
தனி ரயில் பாதை அமைப்பு – ரயில் போக்குவரத்தில் மாற்றம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில் நிலையத்தில் மின் தடங்களை பராமரிப்பதற்காக உள்ள சிறப்பு ரயிலை நிறுத்தும் வசதி ஞாயிற்றுக்கிழமை(மே 19) அன்று ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக தனி ரயில் பாதை அமைத்து தற்போது உள்ள ரயில் பாதைகளோடு இணைக்கும் வேலை நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
Similar News
News August 7, 2025
சிவகங்கை: குழந்தை வரம் அருளும் கோயில்

சிவகங்கை, பட்டமங்கலத்தில் சிறப்பு வாய்ந்த தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது. இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். கடைசி வியாழன் தோறும் மூலவருடன் கூடிய ஆலமரத்தை 108 முறை சுற்றி வழிபட்டால் விரும்பிய பெண் மனைவியாக அமைவாள் என்பது ஐதீகம். 5 முறை ஆலயத்தை சுற்றி அங்கபிரதட்சணம் செய்து குழந்தை பேறு பெற்றவர்களும் அதிகம். நீங்களும் ஒருமுறை VISIT பண்ணி பாருங்களேன்.
News August 7, 2025
சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் கவனத்திற்கு

ஆடி மாத கோயில் விழாக்களை முன்னிட்டு தென் மாவட்டங்களில் இராமேஸ்வரம் உள்ளிட்ட ஆலய ஸ்தலங்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். எனவே பயணிகள் கோரிக்கைக்கிணங்க சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக இயங்கி வந்த ஹுபிளி – ராமநாதபுரம் சிறப்பு ரயில்கள் இம்மாதம் ஆகஸ்ட்-31 வரை மட்டுமே இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News August 7, 2025
சிவகங்கை: டிப்ளமோ போதும், ரயில்வே வேலை ரெடி

சிவகங்கை மக்களே மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் (RITES)நிறுவனத்தில் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ரெசிடன்ட் இன்ஜினியர்,டெக்னிக்கல் அசிஸ்டென்ட் காலிப்பணியிடங்களில் பணிபுரிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிப்ளமோ படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப்.18க்குள் இங்கு <