News March 23, 2026
BREAKING சேலம் அருகே பயங்கர விபத்து: ஒருவர் பலி

நாமக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலை தாசநாயக்கன்பட்டி மேம்பாலத்தில், பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்னால் எம்-சாண்ட் ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மல்லூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்புத் துறையினர் லாரிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


