News May 16, 2024
மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் உறுதிமொழி

தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் தலைமையில் முதலாவது மண்டல மகப்பேறு மருத்துவமனையில் சமூகத்துடன் இணைந்த டெங்குவை கட்டுப்படுத்துவோம் என்ற தலைப்பில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். திருப்பூர் மாவட்ட மலேரியா அலுவலர் முத்துவேல், மாநகர நல அலுவலர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
Similar News
News October 25, 2025
திருப்பூர்: இரவு நேர காவலர்கள் ரோந்து விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, அவிநாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 108-ஐ அழைக்கவும்.
News October 25, 2025
திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.மனிஷ் நாரணவரே மற்றும் அனைத்துத் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News October 25, 2025
வெள்ளக்கோவில்: மாரத்தான் கலந்து கொள்ள அழைப்பு!

வெள்ளகோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில் 6வது மாரத்தான் போட்டி வரும் டிசம்பர் 28ஆம் தேதி வெள்ளகோவிலில் நடைபெற உள்ளது. போட்டியில் கலந்துக்கொள்ள விரும்பும் அனைவரும் கீழே உள்ள இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம். https://share.google/1AKm7aVZbH218HHhW என்ற இனையதல முகவரியில் முன்பதிவு செய்யலாம்.


