News May 16, 2024
ஆக்கிரமிப்பு கடைகளுக்கு போலீசார் எச்சரிக்கை

ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் வியாபாரிகள் தங்களது கடை முன் ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். இன்று காலை ஊத்துக்கோட்டை போலீசார் ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை விடுத்தனர்.
Similar News
News November 26, 2025
திருவள்ளூர்: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

திருவள்ளூர் மக்களே.. உங்க ஆண்டு வருமானம் ரூ.10,00,000 கீழ் இருந்தும் கேஸ் மானியம் கிடைக்கவில்லையா? எப்படி விண்ணப்பிக்கணும்னு தெரியலையா? முதலில் உங்க ஆதார் எண்ணை, பேங்க் மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, இங்கு <
News November 26, 2025
திருவள்ளூர்: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

திருவள்ளூர் மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் ‘<
News November 26, 2025
திருவள்ளூர்: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

திருவள்ளூர் மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் ‘<


