News May 16, 2024
குற்றால அருவியில் நீர்வரத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தென்காசி மாவட்ட பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையிலும் சாரல் மழை பெய்தது. இதனையடுத்து குற்றாலம் மெயின் அருவிக்கு தற்போது நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது .இதில் இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர் .நீண்ட நாட்களுக்கு பிறகு அருவியில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Similar News
News December 8, 2025
தென்காசி: உங்க ரேஷன் கடை திறந்து இருக்கா? தெரிஞ்சுக்கோங்க

தென்காசி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை… இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க..
News December 8, 2025
தென்காசி: பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு

உடையாம்புளி கிராமத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி முருகன். இவரது மகள் பால கிருஷ்ணவேணி (13) மாறாந்தை அரசு மேல் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு கிளம்பிய போது மாணவி பாலகிருஷ்ணவேணி வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது, மாணவி ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
News December 8, 2025
தென்காசி: ரயில்வே துறையில் ரூ.42,478 சம்பளத்தில் வேலை ரெடி

தென்காசி மக்களே, ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணிகளுக்கான அ|றிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 40 வயதுகுட்பட்ட B.E/B.Tech, B.Pharm படித்தவர்கள் டிச. 25க்குள் <


